1967ல் தான் நான் எழுதிய கதை, கட்டுரைகள் பிரசுரமாக ஆரம்பித்தன. நான் அதிகம் எழுதாததால் பிரபலமடையவில்லை. தொடர்ந்து நிறைய எழுதாததும் ஒரு காரணம். பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் மீண்டும் எழுத ஆரம்பித்தேன். முகநூல் வந்த பின்னால் மீண்டும் நான் எழுத ஆரம்பித்தேன். முகநூலிலும், வந்த கட்டுரைகளை இங்கு தொகுத்திருக்கிறேன்.